கிலாபா தேவை இக்கணம் - சிரியா...
மார்ச் 3 1924:- மனித இனத்தின் ஓளி வெளிச்சம் துரோகிகளால் அனைக்கப்பட்டு இருளில் மூழ்கடிக்கப்பட்ட தினம்!!! மீண்டும் மனிதகுலம் ஜாஹிலியத் என்னும் புதைக்குழிக்குள் தள்ளப்பட்ட தினம்!!! உம்மத் பிரிவினைக்கு உட்படுத்தப்பட்டு சகோதரத்துவம் அழிக்கப்பட்ட தினம்!!! மக்களாட்சி, மதச்சார்பின்மை, முதலாளித்த கேடுகள் தலையெடுத்த தினம்!!! உலக மக்கள் மனதில் இனவெறி, மொழிவெறி, தேசியவாதவெறி விதைக்கப்பட்ட தினம்!!! இதோ இப்போது உணர்கிறோம் கிலாபாவின் அதிமுக்கிய தேவையை சிரியா சிதைக்கப்படும் இந்த வேலையில்!!! இழந்ததை பெற முயற்ச்சிப்போம் மாறாக திணிக்கப்பட்ட குப்ரு வாழ்வியலை ஏற்று கொள்வது என்பது திருமணம் செய்ய முடியவில்லை என்று விபச்சாரம் செய்வதை போன்றது!!!