மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..
மஹ்தி ( அலை ) அவர்களைப் பற்றிய தொடர்ச்சி பகுதி 3 இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் அல்பிதாயா வந்நிஹாயா என்ற நூலில் கூறுகிறார்கள்:- وَهُوَ أَحَدُ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ، وَالْأَئِمَّةِ الْمَهْدِيِّينَ، وَلَيْسَ هُوَ بِالْمُنْتَظَرِ الَّذِي تَزْعُمُ الرَّافِضَةُ، وَتَرْتَجِي ظُهُورَهُ مِنْ سِرْدَابِ سَامَرَّا، فَإِنَّ ذَلِكَ مَا لَا حَقِيقَةَ لَهُ،وَلَا عَيْنَ، وَلَا أَثَرَ، وَيَزْعُمُونَ أَنَّهُ مُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْعَسْكَرِيُّ “மஹ்தி என்பவர் குலஃபாவுர் ராஷிதீன்களில் ஒருவராவார்;நேர்வழிபெற்ற இமாம்களில்(கலீஃபா) ஒருவராவார்.அவர் ராஃபிளியாக்கள் (ஷியாக்கள்) காத்திருக்கும் ஒருவரல்ல;அது அவர்களால் புனையப்பட்டதாகும். ஸாமரா குகையில் ஒளிந்துள்ள அவர் மீண்டும் திரும்புவார் என்பது உண்மைக்கு புறம்பானதாகும்; அவர் தலைமை தாங்கவும் மாட்டார்; அவருக்கு இதில் சம்பந்தமில்லை; இது (அலி (ரலி) அவர்களின் பரம்பரையில் வந்த அவர்களின் பன்னிரண்டாவது இமாமான) முஹம்மது இப்னு ஹஸன் அல்அஸ்கரி மீது (ராஃபிளியாக்கள்) இட்டுக்கட்டியதாகும்” கலீஃபா மஹ்தி குறித்த முன்னறிவிப்புகள், இஸ்லாம் தடைசெய்த தேச
Comments
Post a Comment