யார் தீவிரவாதி???


உலக வரலாறைப் புரட்டிப் பார்த்தால் மக்களைக் கொன்று குவித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ஹிட்லர். 60 லட்சம் மக்களை நேரடியாகவும், 3 கோடி மக்களை மறைமுகமாகவும் கொன்று குவித்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் இருப்பவர் அங்கிள் ஜோ என்றழைக்கப்படுகிற ஜோசப் ஸ்டாலின். 20 மில்லியன் மக்களைக் கொன்றுள்ளார். அதில் 14.5 மில்லியன் மக்களை பசி, பட்டினி போட்டு கொன்றுள்ளார்.

மூன்றாவது இடத்தில் இருப்பவர் மா.சே. துங். 14 முதல் 20 மில்லியன் மக்களைக் கொன்றுள்ளார்.

நான்காவதாக முசோலினி. 4 லட்சம் மக்களைக் கொன்றுள்ளார். அதில் 40,000 பேரை தூக்கில் போட்டு கொன்றுள்ளார்.

ஐந்தாவதாக பிரஞ்சுப் புரட்சியின் போது மேக்ஸிமிலன் ரோபியர். 2 லட்சம் மக்களைக் கொன்றுள்ளார்.

அசோகர் கூட கலிங்கப் போரில் 1 லட்சம் மக்களைக் கொன்றுள்ளார்.

இவர்கள் யாவரையும் அவரவர் சார்ந்த மதங்களோடு யாரும் குறிப்பிடுவதில்லை. ஆனால் முஸ்லிம் என்றால் மட்டும் இஸ்லாம் அங்கே முண்டியடித்துக்கொண்டு வந்துவிடும்.

இஸ்லாமிய தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி என்று வாய்க்கு வாய் வலம் வரும்.

- Received 

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!