துஆ மட்டும் போதாது!!!

துஆ மட்டும் போதாது
இஸ்லாமிய சொந்தங்களே...

துஆ மிகப்பெரிய ஆயுதம்தான்
ஆனால் துஆ செய்வதோடு உம்மத்தின் கடமை முடிந்துவிடுவதல்ல!
தீர்க்கமான பாதுகாப்பை நிறுவ முயற்சிக்கவேண்டும்-
நிரந்தர தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும்!!
தீர்வு...

தீர்வை அல்லாஹ்(சுபு)
இனி நபிமார்களை அனுப்பி வழங்கப்போவதில்லை....
ஏற்கனவே முஹம்மது நபி -ஸல் அவர்களை அனுப்பி தீர்வையும் வழங்கிவிட்டான்!
அந்த தீர்வுதான் இன்று நமக்கு மீதமிருக்கக்கூடிய ஒரே வழி
இஸ்லாமிய ஆட்சி எனும்
'கிலாஃபத் அரசு'

நபி-ஸல் அவர்கள் கூறினார்கள்:
"இமாம் ஒரு கேடயம் ஆவார்,
அவருக்கு பின்னால் நின்று நீங்கள் போர்புரியவேண்டும்,
அவரைக்கொண்டே நீங்கள் பாதுகாப்பு பெறுவீர்கள்."
-அபூஹுரைரா-ரலி
நூல் - முஸ்லிம்.

மேலும் "நுபுவத்தின் அடிச்சுவட்டில்
மீண்டும் குலஃபாயே ராஷீதீன் ஏற்படும்...."
-ஹுதைஃபா-ரலி
நூல் - முஸ்னத் அஹ்மத்.

ஒரே தீர்வு கிலாஃபா!
இதை நபிவழியில் ஏற்படுத்துவது
ஒவ்வொரு முஸ்லிம் மீதும்
கட்டாயக்கடமையாகும்.
இதை முயற்சி செய்து  பிறகு துஆ செய்வோம்! வெறுமனே துஆ மட்டும் போதாது!!

- Received

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!