புனித பூமி சிரியா!!!
ஈமானும்,கல்வியும் அடைக்கலமாகும் சிரியா ..!
இன்று... பிஞ்சு மலர்கள் பற்றி எரியும் சிரியா ..!
பஞ்சு மெத்தையில் படுத்துறங்க வேண்டிய பூமலர்கள் ...
நெஞ்சக் கூட்டில் இடி விழுந்து இறக்கின்ற சிரியா ..!
புன்னகை பூக்கள் அடக்கமாகும் சிரியா ..!
ஈனப்பிறவிகளால் பற்றி எரிகிறதே இது சரியா ..!
உம்மத் எனும் ஓருடலின் உறுப்புக்கள் சிதைக்கப்பட உணர்வின்றி வாழ்வது சரியா..?
உம் உணர்வை மழுங்கடித்தது உலக சுகம் எனும் திரையா ..?
எம் உம்மத் இன்னும் வஹ்னில் வாழ்வது சரியா ..?
எல்லாவற்றிற்கும் நீதி கிடைக்க மீண்டு வர வேண்டும் - மீண்டும் வர வேண்டும் எங்கள் இறைவனின் ஷரீஆ ..!
அப்போது உலகை பார்த்து புன்னகைக்கும் இன்றைய சிரியா ..!
- இஸ்லாமிய மாணவன்
சையது முர்துஸா.
Comments
Post a Comment