ஷைத்தானின் கொம்புகள் - சவுதி....

ஷைத்தானின் கொம்புகள் - சவுதி....


புனித கஹ்பாவை சுற்றி அமெரிக்காவின் சல்லாப நகரான லாவேகாசைப் போல், கண்கவர் மாடமாளிகைகளை ,சஹாபிகளின் அடக்கஸ்தலம் களை எல்லாம் அழித்து , அதன் மேல் கட்டி , ஆடம்பரப் பொருட்களைக் குவித்து ஹஜ்ஜாஜிகளை உலக இச்சையின் பால் இடறச் செய்யும் , முதலாளித்துவ சதிகளின் ஒரு ஏஜென்ட் ஆக தொழில் படுபவன்  இந்த , பின் சல்மான் .

அநேகமான தீமை பயக்கும் , இஸ்ரேலின் உயிரியல் போரின் ,ஓர் அங்கமாக உள்ள, துரித உணவு ஆயுதம் மூலம், புனித கஹ்பாவை சுற்றியும் ,முழு அரேபியாவிலும் உள்ள ,மெக்டோனல்ட் ,KFC ,PIZZA HUT , உணவு நிருவனம்களின், ஒரு முக்கிய பங்குதாராகவும் இவன் உள்ளமை இங்கு குறிப்பிடத்  தக்கது.

மரபணு  மாற்றம் செய்யப் பட்ட , பன்றியின் கொழுப்பை, உருமறைப்புச் செய்து உணவு ஆய்வு கூடம்களில் உருவாக்கப் பட்ட, உணவு வகைகள், ஹலால்  முத்திரை  பதிக்கப்  பட்டு, மேற்படி துரித உணவு நிறுவனம் களில் விற்கப்படுகின்றன ,
இதன் மூலம் மனிதனின்  ,ஹார்மோன்ஸ் களில் கட்டுக்கடங்காத காம வெறியையும் , ஓரினச் சேர்க்கை மோகத்தையும், உருவாக்குவதில், இஸ்ரேல் வெற்றி அடைந்துள்ளது.

பின்நவீன விபசார உலகை நிறுவிடும், ஒற்றை அணிவாத தீமை சக்தி, உணவையும் ஒரு வலிமை மிக்க ஆயுதமாக பயன் படுத்துகிறது .

அவ்வகையில் ,பிதுஆ ,சிர்கு , தௌஹீத் என்ற பெயரில், வஹ்ஹாபிய சார்வாதிகள், அரேபியாவின் தொன்மைக்க தொல்பொருள் அடையாளம் களையும் , கலாசார மரபுகளையும் மொத்தமாக சிதைத்து, அதற்கு மாற்றீடாக ,இஸ்லாத்தின் பெயரால் அங்கே பின்நவீன விபசார ஒழுங்கை மாற்றீடு செய்கிறார்கள் என்பதே யதார்த்தம் ஆகும்.

1967 ம் ஆண்டு ,அரேபிகளை தோற்கடித்து ,எமது புனிதத் தளம் களில் ஒன்றான ,அக்சாவைக் கைப்பற்றிய சமயம் ,இஸ்ரேல் நாட்டின் அதிபராக இருந்த ,பெகின் அந்த நாடாளு மன்றத்தில் உரையாற்றும் போது ,சவூதி அரச குடும்பம் கிலாபதுக்கு எதிரான ஒரு அரண் மாத்திரமன்றி  ,எதிர்காலத்தில் இஸ்ரேலைக் காத்திடும் ஒரு மதில் சுவராகவும் இருக்கும்.

அவ்வகையில் சவூதி மீது போர் தொடுக்கவோ ,மக்காவைக் கைப்பற்றவோ எமக்கு அவசியம் இல்லை ,மேலும் கஹ்பாவை நாம் இடிக்க வேண்டியம் அவசியம் இராது ,காரணம் அந்த நகரை நாம் ஒரு பெரும் வணிக நகராக மாற்றுவோம் ,அதன் ஆன்மீகத் தோற்றத்தை சிதைப்போம் ,இதன் மூலம் ,எமது உற்பத்திப் பொருள்களின் மிகப்  பெரும் உலக சந்தையாக. மக்காவை  மாற்றுவோம்  என்றும் கூறினான்.

இறைத்தூதரின் அன்பு  மனைவியார் அன்னை கதீஜா ஸலாமுல்லாஹ் அலைஹா அன்னார்கள்,  வாழ்ந்த வீடு , ஹஜ்ஜாஜிகளின் ஆன்மீக உள்ளுணர்வுகளை மேலோங்கச் செய்யும் ஒரு புராதன தொல்பொருள் சின்னமாக இருந்தது , இபுனு பதூதா தனது பயணக் குறிப்புகளில் , தான் மக்காவுக்கு சென்ற சமயம் , தான் கண்ட காட்சிகளை இப்படி விபரிக்கின்றார் , 

" உலகின் பல பாகம்களில் இருந்தும் , ஹஜ்ஜுக்காக அங்கு வந்திருந்த முஸ்லிம்கள் , இறைதூதர் காலத்திய,  சஹாபா பெருமக்களின் குடியிருப்புக்களை கண்ணுற்ற போது , கதறி அழுதார்கள்.

இதோ இங்கே தான் ஹம்சா ரலி அவர்கள் குடியிருந்தார் , இதோ இது ஹஸ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் பிறந்த வீடு ,   இங்கே தான் இறைத்தூதர்,  ஹிஜ்ரிக்கு முதல் வாழ்ந்தார்கள் ( அன்னை கதீஜாவின் வீட்டைக் காட்டி ) , என்று அவர்கள் கூறியவர்களாக , இறைத்தூதரின் திருப்பாதம் பட்ட இடம் என்று கூறி , அவ்விடத்தை முத்தமிட்டு , பேரன்பினால் அழுவார்கள் ., தப்ரூகினை எதிர்பார்த்தார்கள் .......  

"ஆனால் ,
1988 ம் ஆண்டு , வாஹ்ஹாபிகள் அந்தக் கட்டிடம்களை எல்லாம் இடித்து நொறுக்கிவிட்டார்கள்  , அவ்விடத்தில் இஸ்ரேலின் பன்னாட்டுக் கம்பனிகளின்,  உலக ஆசையை பெருகச்செய்யும் ,  சுப்பர் மர்கட்டுகளையும் , அமெரிக்க வங்கிகளின் ATM  பூத்துக்களையும் நிர்மாணித்தார்கள் , மல சல ,கூடம்களைக் கட்டினார்கள் , புனித சம்சம் நீரூற்றை , மறைத்தார்கள்...

மேலும் ஹஜ்ஜாஜிகளின் ஈமானை, அரைநிர்வாணப் பெண் , மது போன்ற சபலம்களினால் நாசம் செய்ய , டிஜிடல் தொலைகாட்சி பெரும் திரைகளை,  அவர்கள் தங்கும் ஹோட்டல் அறைகளில் பொருத்தி ,SATELLITE மூலம்,  ஐரோப்பிய தீமை பயக்கும்,  வக்கிர , காம வெறியை ஊட்டும்,  தொலைகாட்சி மையம்களின் அரைநிர்வான ஐரோப்பியப் படம்களை பார்க்கும் வகையில்,  ரிமோட் இணை , அவர்களது தலைமாட்டில் வைத்தார்கள்.

முஸ்லிகளின் ஐக்கியத்தையும் , ஆன்மீக பரிசுத்தத்தையும்  மையமாக கொண்ட , புனித மக்காவை மையமாகக் கொண்ட,  உலக முஸ்லிம்களின்  புனித ஹஜ்ஜினை , மாசுபடுத்தி , யூத பன்னாட்டுக் கம்பனிகளின் , தீமை மிக்க உற்பத்திகளை , வணிகம் செய்யும் , ஒரு  பெரும் உலக வியாபார சந்தையாக  புனித மக்கா மாற்றப்பட்டது!!!

புனித கஹ்பா வின் நான்கு நுழைவாயில்களுக்கும் , இறைத்தூதர் சூடிய , பாபுல் இப்ராஹீம் , பாபுல் ISMAAEEL , பாபுல் அபூதாலிப் , ....., போன்ற பெயர்கள் அகற்றப் பட்டு , அதற்க்கு பதிலாக , பாபுல் சவூத் , பாபுல் பைசல் , பாபுல் பாஹாத் போன்ற அரபு மொழி பேசும், அல்  MASAALIH    யூத கோத்திர    , போக்கிரி  அரசர்களின்,  நாமம்கள் சூடப்பட்டன.

இமாம் அலியின் தந்தையின் பெயரில்  ,  புனித கஹ்பாவுக்கு தெற்கில் இருந்த, பாதையின்  பெயரை அகற்றி , அதற்கு பதிலாக , திருக்குரானில் சபிக்கப்பட்ட , இறைதூதரின் எதிரியான , அபூலஹபின் பெயர் சூடப்பட்டது.

கஹ்பா ஆலயத்தின் புனித நான்கு சுவர்களில் தொங்கவிடப்படும் , கருப்புத்துனியின் ஏகத்துவத்தைப் பிரகடனம் செய்யும் , சஹாதத் கலீமாவுக்கு மேலாக   இந்த யூத அரசர்களின் ,    வம்சத்தை உயர்த்திக்  கூறும் வகையில் , அவர்களது சில்சிலாவை பதித்தார்கள்.

கஹ்பாவில் சவாப் செய்யும் ஹஜ்ஜாஜிகளை குறிவைத்து , ஒரு பெண்ணின் உதடுகள் அசைவதுபோல்,  டிஜிடல்  மின்குமிழ் , குவிந்து விரிந்து , நீங்கள் இந்த சுப்பர் மார்கட்டுக்கு ஒவ்வொரு முறையும் பொருள் வாங்க  வருவீர்களா ? என  விளம்பரம் செய்யப் படுகிறது!!!

மக்காவில் குவியும் ஹாஜ்ஜிகளின் பெருக்கத்தை ஈடு செய்யும்வகையில் , கஹ்பாவுக்கு 5 KM தூரத்தில் ,  ஹாஜிகளுக்கான விடுதிகளையும் , வியாபார மையம்களையும் , கட்டலாம், அவைகளை நிலத்துக்கு அடியிலான,  மெட்ரோ , மேன்பால பாதைகள் மூலம்,  கஹ்பாவினை தொடர்பு படுத்தலாம்  என்று,  வாஹ்ஹாபிகளுக்கு , சிபார்சு செய்யப்பட போதும் , BITHUAA , சிறுக் , என்று , முஸ்லிம்களின்  கண்களில் மண்ணைத் தூவி , இந்தப் பாவிகள்,  இந்த மோசடியை அரங்கேற்றினார்கள்!!

இதன் மூலம் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் , அந்த பாவதேசத்தின் பிரதமர் கூறிய சத்தியம் நிறைவு பெற்றது  !
சஹாபாக்களின் , புராதன குடியிருப்புக்கள் , அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட, புனித   அடக்கச்தலம்களை எல்லாம் , இடித்துத் தரைமட்டமாக்கிய , வாஹ்ஹாபிகள் , ஐநா மன்றத்தின் , UNICEF இன்,  மேற்பார்வையில் , சவூதியில் உள்ள ,  மூஸா நபி காலத்திய  , யூதர்களின் குடியிருப்புக்கள் , கைபர் நிலப்பரப்பில் , காணப்படும் யூதர்களின் கல்லறைகள் , அவர்களது மதச் சின்னம் களை எல்லாம் , அதிக கரிசனை எடுத்து  பாதுகாக்கின்றனர்.

வாஹ்ஹாபி களின் தலை நகரான ,  ரியாதில்  உள்ள ,  மன்னர் பாஹாத் (KING  FAHAD )  பல்கலை கழகத்தில் , அமெரிக்காவின்( இஸ்ரேலின் )  தொல்பொருள் மையம்,  இதற்காக , இந்த இளவரசனின் முழு ஆதரவுடன் , யூதர்களின் புராதன சின்னம் களை , கல்லறைகளை பாதுகாக்கும் முகமாக ," The American, Arab  archaeological center "  என்ற பெயரில் செயல்படுகின்றமை , இங்கு அவதானிக்கத் தக்கது.

சியோனிச உலகாதிக்கச் சக்தியின் தீமை மிக்க சதித் திட்டம்கள் அனைத்திலும் வஹாபிய சவூதி அரேபியா செயல் படுகிறது ,ஆப்கான் ,ஈராக் ஆக்கிரமிப்புக்கள் இரண்டிலும், ,சவூதி அரேபியா அமெரிக்காவின் வலக்கரமாக செயல் பட்டது ,மேலும் ,டெல்லவிவ் ,வாஷிங்கடினின் சதித் திட்டத்தை செப்டெம்பெர்  ,11 ஆம் திகதிய உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல்  மூலம், சவூதி , செயல் படுத்திக் கொடுத்தது.

இஸ்ரேலின் இரத்த உறவான ,அரபு மொழி பேசும் ,அல் மசாலிஹ் கோத்திரமும் ,நஜிதை சேர்ந்த ,அல் தமீமி காட்டரபிக் கோத்திரமும், திருமண பந்தம்கள் மூலம் உருவாக்கிய ,ஒரு தீமை சந்ததியில் இருந்தே, அல்மார்காதியின் மகன், சவூத் தோன்றினான் , சவூத் என்பது, யூதர்களின் கடவுளுக்கு வழங்கும் பெயர்களில் ஒன்றாகும் ,இதன் பொருள் மறைந்திருந்து  யூதர்களை இரட்சிப்பவன்  என்பதாகும் ,

இங்கிலாந்து அன்றைய சியோனிச வாதிகளின் பரிந்துரையின் படி ,அரேபியாவை அபகரிக்குm முதல் கட்டமாக ,அரேபியாவை துண்டாடி ,1921ல், சவூதி அரேபியாவை உருவாக்கிக் கொடுத்தது ,
அந்த பூமியை  இவர்களுக்கு கையளிக்கும் போது ,கைச்சாத்திடப் பட்ட ,ஆவனம்களில் ,பெல்போர்(  belfor ) பிரகடனமான ,சுதந்திர இஸ்ரேல் தாயக  உதயத்துக்கு, எவ்வகையிலும் தடையாக இருக்க மாட்டோம் என்று உறுதி அளித்து  சவூத் கைச்சாதிட்டான்.

மேலும் இங்கிலாந்து வரைந்த ,கலிமாக் கொடியின் கீழ் ,கூறிய வாள் ஒன்றையும் கீறியது ,இதன் மூலம் இஸ்லாம் வாளினால் திணிக்கப் பட்ட, வன்முறை மார்க்கம் என்கின்ற அவர்களின் வசை பாடுதல் பிரதி பலிக்கின்றது , ஆனால் இறைத்தூதரின் எந்ததோர் தற்காப்புச் சமர்களிலும் , உபயோகிக்கப் பட்ட எந்தக் கொடிகளிலும் ,வால் ,கத்தி ,கோடரி போன்ற சின்னம் களைக் காண முடிய வில்லை.

ஆனால் அன்னாரை எதிர்த்த குறைசிகள் , தமது கொடிகளில் கத்தி ,கோடரி ,வால் ,புலி ,சிங்கம் ,போன்ற ,தமது கோத்திர சின்னம் களை பதிந்திருந்தார்கள் ,
துருக்கி ,இங்கிலாந்து போன்ற நூதன சாலைகளில் பாதுக்காக்கப் பட்டுள்ள இறைதூதர் காலத்து இந்தக் கொடிகளை  பார்த்து  ஆய்வு செய்து உறுதி செய்து கொள்ளலாம் ....

இன்று சவூதிக்கும், இஸ்ரேலுக்கும்  இடையில் இருந்து  வந்த  ,  கள்ளக் காதலனுக்கும் ,கள்ளக் காதலிக்கும் இடையில் உள்ள திருட்டு உறவில் இருந்து மாறி ,பகிரங்கமான கணவன் மனைவி உறவாக பலம் அடைந்துள்ளது  ,
அரேபியர்களின் எண்ணை வளம்களை , இந்த அரசர் குடும்பம் கொள்ளை அடித்து, உலக. எண்ணை சந்தையில், அதனை விற்கும், வெள்ளை யூதாய (white judo ) முதலாளிகளின், கரம்களில்  கையளிக்கின்றனர் .

அதனை அவர்கள் , விலை, நிர்ணயம்  செய்து ,கொழுத்த இலாபம்  ஈட்டுகின்றனர், இதன்  மூலம்  , இந்த, அரபு  மொழி  பேசும்,  வஹ்ஹாபிய  யூதக் , குபேரக் குடும்பமும் ,   ஐரோப்பிய ,  சியோனிச யூத , முதலாளித்துவ  உலகாதிக்கச்  சக்தியும் , பிரிக்க முடியாத வணிகப் பங்காளிகளாக , இரத்த உறவாக மாறியுள்ளனர்.

உசுமானியர்களுக்கு , எதிராக , இங்கிலாந்து போர் புரிந்த சமயம் , இந்த அரேபிய யூதன்  இபுனு சவூத் , இங்கிலாந்துக்கு ஆதரவாக, பாலஸ்தீனை கைப்பற்ற , 1000 ஒட்டக வீரர்களுடன் , சவூதியின் அகாபா துறைமுக நகரின் பாலை நிலம் வழியாக ,  தலைமை  தாங்கிச் சென்றான் . 

பாலைவன போர் முறையில் பரிட்சியம் இல்லாதிருந்த ,ஆங்கிலேயர்களுக்கு ,இவனின் இந்தத் துரோகம் கை கொடுத்தது . இதன் மூலம் இங்கிலாந்து மிக இலகுவாகவே உசுமானியர்களைத் தோற்கடித்து , 1917ம் ஆண்டு, பாலஸ்தீனை   கைப்பற்றியது , மேலும் அதே ஆண்டே ,இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் , பெல்போர் பிரகடனம் மூலம், இஸ்ரேல் என்ற பாவ தேசத்தின் உதயம் பற்றி அறிவித்தது.

புனித ஹஜ்ஜை  தடை செய்ய , இபுனு சவூத் ,விரும்பி  இருந்தான்,  பெஞ்சமின்  Waeisman,    இஸ்ரேலின்  முதலாவது  , அதிபராக  அவன் உருவாக  முதல்  , இந்தத்  திட்டத்தை  இபுனு  சவூதிடம் ,வலியுறுத்தி இருந்தான் , இதன்படி ,இபுனு
சவூத்,  ஹிஜாசை ஆக்கிரமித்து ,1914ல்
இருந்து  1916 வரை  இஸ்லாத்தின்  5ஆவது
கடமையான ஹஜ்  கடமையை 
தடை செய்தான்.

அதற்கு இந்தத் துரோகிகள் வழங்கிய பத்வா எனும் மோசடித் தீர்ப்பில் , "  ஹஜ் என்பது , இறைத்தூதர் மறையும் காலம் வரையே கடமையாகும் , அன்னாருக்குப் பிந்திய ஹஜ்ஜில் , சிர்க்கும் , பிதுஆவும் , இடம் பெறுவதால் , ஹஜ் என்பது  ஹராம் ஆகிறது" , என்பதாக ,  ,  மேலும்
துருக்கியில் இருந்து  வந்த  ஒரு படை  பெரும்  சமர் புரிந்து, இந்தத் தடையை
அகற்றியது  (encyclopedia - wahabism,)

இன்று  புனித  மக்காவை  யூதர்களின்,
உலக சந்தையாக மாற்றுவதன்
மூலம்,  யூதர்கள்  தாம் விரும்பும்
குறிக்கோளை எட்டுவதால் ,
ஹஜ்ஜை  தடை செய்யும்
குறிக்கோள் இடை நிறுத்தப்
பட்டுள்ளது.

ஈராக் ,சிரியா போன்ற நாடுகளில் ,இஸ்ரேலின் மறைகரமாக செயல் படுகின்ற அரபு பயங்கர வாதிகளின் பிறப்பு ,இஸ்ரேலுக்கும் ,சவூதி அரச குடும்பத்துக்கும் இடையில் உருவான தகாத உறவால் ஏற்பட்டது என்பதை சிந்திப்பதற்கு அல்லாஹ்வின் அருளைப்  பெற்றோர் நன்கு புரிந்து கொள்வர்.

அரேபிய மொழி  பேசும்  தீய  யூதன் , அபூபக்கர், பக்தாதி ,கஹ்பாவை இடிப்போம் ,என்று  சூழ் உரைத்தமை  இங்கு  சிந்திக்கத்  தக்கது, சஹாபாக்களின் அடக்கச்தலம்கள் புராதன குடியிருப்புக்கள் ,அனைத்தையும் இடித்துத் தரை மட்டமாகி ,அங்கே ஐரோப்பா
பாணியிலான, உலக ஆசையை  தூண்டும்,  நவீன  கட்டிடம்களை நிறுவும்  வஹ்ஹாபிகள், இறைதூதரின் ,புனித  ரவ்லா ஷரீபை  இடிக்கவும், அங்கே இன்னொரு வணிக மையத்தை நிர்மாணிக்கவும் திட்டம் தீட்டி உளளனர் .

" கியாம நாளின் அடையாலம்களில் ஒன்றாக ,அக்ஸாவை யூதர்களிடம் இருந்து மீற்பதர்கான ஒரு சமர் முஸ்லிம்களில் தோன்றும் ,அப்போது முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் , யூதர்களோடு கைகோர்ப்பார்கள் ,அல்லாஹ் அவர்களை சபித்தான் ,மேலும் அவர்களே வழிகேடர்கள்  " என்று ,இறைதூதர் முன் அறிவித்த வைகள்  இப்போது நிகழ ஆரம்பித்து விட்டன.

மாட்சிமை தங்கிய ரப்பே ! இந்தத்  தீய காஃபிற்களை ,உணவிலும் ,உடையிலும் ,சிந்தனையிலும் ,செயலிலும் ,அணு அணுவாகப் பின்பற்றும் ,இந்த வஹாபிய நயவஞ்சகர்களின் ,ஆன்மீக மூலாம் பூசப்பட்ட எல்லா விதமான பித்னாக்களில் இருந்தும் எமது சந்ததியினரைக் காத்து இரட்சித்தருள் !

நீ எமக்கு வாக்களித்த இறை ஆட்சியை வழங்கு!!!
மேய்ப்பார் அற்ற ஆடுகளான  எமது  உம்மத்தினரை ஓநாய்  களிடம் இருந்தும்  , அரக்க குணம் பிடித்த, பொல்லாத விச
ஜந்துக்களிடம் இருந்தும்     பாதுகாத்தருள் !  ஆமீன் .

- Syed jaufer

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!